விலங்குகள் - ௨. யானை
௨-1 - தேர் தெற்கு முக மண்டபத்தின் மேற் படிக்கட்டுகளின் இரு புறமும் உள்ள இரு யானைகள் குறிப்பிடத்தக்கன.
![]() |
௨-1-இரு யானைகள்-தேர் முட்டி மண்டபம் தெற்கு முக மண்டப படிக்கட்டு |
௨-2 - நடந்து செல்லும் யானை.
![]() |
௨-2-யானை. பொன்மலைநாதர் பெருமண்டபம் தெகி தூண் |
௨-3 - மரக்கிளையை உடைக்கும் யானை.
![]() |
௨-3-யானை. 16கால் மண்டபம் தூண் மே1வ8 |
௨-5 - துதிக்கையை ஓங்கி நிற்கும் யானையை வணங்கி நிற்கும் ஒருவர்.
![]() |
௨-4-யானையுடன் கை கூப்பியபடி ஒருவர். தேர் மைய மண்டபம் கி1தெ2 |
௨-5 - யானை ஒருவனை மிதித்துத் தாக்குவது.
![]() |
௨-5-யானை ஒருவனை மிதித்துத் தாக்குவது. பொன்மலைநாதர் பெருமண்டபம் தெமே தூண் |
௨-6 - இரு யானைகள் நடுவில் ஒரு மனிதன்.
![]() |
௨-6-இரு யானைகள் நடுவில் ஒரு மனிதன். வடக்கு வெளி மதில் |
௨-7 - இரு யானைகள் சண்டை. ஒரு பெண் பார்த்து நிற்கிறாள்.
![]() |
௨-7-இரு யானைகள் சண்டை. ஒரு பெண் பார்த்து நிற்கிறாள். வடக்கு வெளி மதில் |
௨-8 - இரு யானைகள் துதிக்கையில் பிடித்த தடிகளால் தாக்கிக் கொள்வது. அவற்றின் பின்னால் வீரர்கள்.
![]() |
௨-8-இரு யானைச் சண்டை-வடக்கு வெளி மதில் |
௨-9 - மரங்களை முறிக்கும் யானைகள்.
![]() |
௨-9-மரங்களை முறிக்கும் யானைகள். வடக்கு வெளி மதில் |
௨-10 - மரத்தில் கட்டிய யானையை ஒருவன் தாக்குவது.
![]() |
௨-10-மரத்தில் கட்டிய யானை. வடக்கு வெளி மதில் |
Comments
Post a Comment