மக்கள் - ௩. ஆணும் பெண்ணும்
௩-1 - யானையுடன் சண்டை இடச் செல்லும் ஆணை யானையைக் கண்ட அச்சத்தால் கட்டிப் பிடித்திருக்கும் பெண். (இதை வள்ளி முருகன் பிள்ளையார் ஆகவும் கொள்ளலாம்).
![]() |
௩-1-யானையுடன் சண்டை இடச் செல்லும் ஆணைத் தடுக்கும் பெண். உள் கோபுரம் தெமே முகப்பு |
௩-2 - மாலை ஏந்தி செல்லும் ஒருவனை பின்னால் இருந்து கட்டி அணைக்கும் பெண்.
![]() |
௩-2-மாலை ஏந்திச் செல்லும் ஆணைப் பின்னால் இருந்து அணைக்கும் பெண். பொன்மலைநாதர் முகமண்டபம் தூண் வ4கி1 |
௩-3 - இரு பெண்களுடன் ஒரு ஆண்.
![]() |
௩-3-ஆண் இரு பெண்களுடன். ஒன்பான்கோள் மண்டபம் வமே தூண் |
௩-4 - ஒரு பெண்ணை இருவர் இழுப்பது.
![]() |
௩-4-பெண்ணை இருவர் இழுப்பது. திருமண மண்டபம் அதிட்டானம் |
௩-5 - ஆணும் பெண்ணும் அணைத்து முத்தம் இடுவது.
![]() |
௩-5-அணைத்து முத்தமிடும் ஆண்பெண். இராஜகோபுரம் தென் கிழக்கு உபபீடம் |
௩-6 - ஒரு பெண்ணை இன்னொரு பெண்ணின் முன் ஒரு ஆண் புணர மற்றொரு பெண் வியப்போடு பார்த்திருப்பது. பக்கத்தில் குனிந்திருக்கும் ஒரு பெண்ணை பின்னாலிருந்து ஒரு ஆண் புணர்வது.
![]() |
௩-6-ஆண் பெண் புணர்ச்சி-திருமண மண்டபம் அதிட்டானம் |
௩-7 - ஒரு பெண்ணை பின்னாலிருந்து ஒரு ஆண் புணர்வது.
![]() |
௩-7-புணர்ச்சி-திருமண மண்டபம் அதிட்டானம் |
Comments
Post a Comment