மக்கள் - ௧. ஆண்கள்
தேவிகாபுரம் கோயில்கள் கட்டப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை காட்டும் பல சிற்பங்கள் பெரியநாயகி மற்றும் பொன்மலை நாதர் கோயில்களில் உள்ளன.
௧. ஆண்கள்
௧-1 - கோல் ஊன்றிச் செல்லும் கிழவர்.
![]() |
௧-1-கோல் ஊன்றி செல்லும் கிழவர். 16கால் மண்டபம் தூண் கி1வ5 |
௧-2 - சோம்பல் முறிக்கும் ஆண்.
![]() |
௧-2-சோம்பல் முறிக்கும்ஆண். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் வ1கி1 |
௧-3 - மரத்தை வெட்டுபவன்.
![]() |
௧-3-மரத்தை வெட்டுபவன். 36கால் மண்டபம் தூண் வ4கி3 |
௧-4 - பொது மனிதன்.
![]() |
௧-4-பொது மனிதன். ஆடவல்லான் மண்டபம் மேற்குத் தூண் |
௧-5 - ஏரைத் தூக்கிச் செல்லும் ஒருவன்.
![]() |
௧-5-ஏர் உடன் செல்லும் ஒருவன். உள் திருச்சுற்றின் முக மண்டபம் தூண் மே1வ1 |
௧-6 - மண்டல அமர்வில் பீடம் மீது ஒருவர். வலது சுட்டு விரல் உயர்த்தி உள்ளார்.
![]() |
௧-6-மண்டல அமர்வில் பீடம் மீது ஒருவர். வலச் சுட்டு விரல் மேல் நோக்கி. திருமண மண்டபம் தூண் தெ3கி1 |
௧-7 - பேரரச அமர்வில் ஒருவர்.
![]() |
௧-7-பேரரச அமர்வில் ஒருவர். தேர் மைய மண்டபம் தூண்கி1வ1 |
௧-8 - திரும்பிப் பார்த்தபடி ஓடும் ஒருவர்.
![]() |
௧-8-திரும்பிப் பார்த்தபடி ஓடும்ஒருவர். தேர் மைய மண்டபம் தூண்கி1வ4 |
௧-9 - இரு கைகளில் பாம்புடன் ஒருவன்.
![]() |
௧-9-இரு கைகளில் பாம்புடன் ஒருவன். திருமண மண்டப மேடைத் தூண் தெ3கி1 |
௧-10 - இரு கை தொங்க நின்று இருக்கும் ஒருவர்.
![]() |
௧-10-இரு கை தொங்க நின்றிருக்கும் ஒருவர். பொன்மலைநாதர் 36 கால் மண்டபம் தூண் வ1கி4 |
௧-11 - தடி ஊன்றிச் செல்லும் ஒருவன்.
![]() |
௧-11-தடி ஊன்றிச் செல்லும் ஒருவன். பொன்மலைநாதர் 36 கால் மண்டபம் தூண் வ6கி3 |
௧-12 - குதிரையை இழுத்துச் செல்லும் ஒரு அன்னியன்.
![]() |
௧-12-அன்னியன் குதிரையுடன். வடக்கு மதில் |
௧-13 - கருட நிற்கையில் வலது கையை உயர்த்தியப்படி ஒருவன்.
![]() |
௧-13-கருட நிற்கையில் வலக்கை உயர்த்தி ஒருவர். பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ3கி2 |
௧-14 - பலாப்பழம் வெட்டும் ஒருவன்.
![]() |
௧-14-பலாப்பழம் வெட்டும் ஒருவர். பொன்மலைநாதர் முக மண்டபம் தூண் வ4கி2 |
௧-15 - எடை தூக்கும் ஒருவன்.
![]() |
௧-15-ஒருவன் எடை தூக்குவது. இராஜகோபுர உபபீட தூண் பாதம் தெகி |
௧-16 - குறுக்கு நிற்கையில் ஒருவன்.
![]() |
௧-16-குறுக்கு நிற்கையில் ஒருவர். இராஜகோபுர உபபீட தூண் பாதம் வமே |
௧-17 - வலது கையை மடக்கி ஓங்கியபடி நடந்து செல்லும் ஒருவன்.
![]() |
௧-17-வலது கையை மடக்கி ஓங்கியபடி நடந்து செல்லும் ஆண்- பொன்மலைநாதர் 36கால் மண்டபம் |
Comments
Post a Comment