மக்கள் - ௧௧. வீணை இசைப்பவர்கள்
௧௧-1 - பீடம் மீது மண்டல அமர்வில் வீணை வாசிக்கும் பெண். தூண் பாதத்தின் மூலைகளின் மேல் பூத பந்தங்கள் காண்க.
௧௧-2 - பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.
௧௧-3 - கொடியின் கீழ் பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.
௧௧-4 - மரத்தடியில் வீணையுடன் நேரமர்வில் இருக்கும் ஒருவர்.
௧௧-5 - வலது கையில் வீணையுடன் அரைத் தாமரை அமர்வில் ஒருவர்.
௧௧-6 - வலது கையில் வீணையுடன் நின்றிருக்கும் பெண்.
௧௧-7 - வலது கையில் வீணையுடன் நடன நிலையில் பெண்.
௧௧-2 - பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.
௧௧-3 - கொடியின் கீழ் பீடம் மீது நேரமர்வில் வீணை வாசிக்கும் பெண்.
![]() |
௧௧-3-கொடியின் கீழ் நேரமர்வில் பீடம் மீது இருந்துவீணை இசைக்கும் பெண்- உள் கோபுர பெருவாயில் |
![]() |
௧௧-4-மரத்தடியில் நேரமர்வில் வீணையோடு அமர்ந்திருக்கும் ஒருவர். பொன்மலைநாதர் 36கால் மண்டபம் தூண் தெ1கி3 |
![]() |
௧௧-5-அரைத் தாமரை அமர்வில் வலக்கை வீணையுடன் ஆண். இடக்கை மடித்து மேல் நோக்கி. 16கால் மண்டபத் தூண் கி1வ3 |
௧௧-7 - வலது கையில் வீணையுடன் நடன நிலையில் பெண்.
![]() |
௧௧-7-வீணை ஏந்தி நடன நிலையில் பெண். இராஜகோபுர உபபீட தூண் பாதம் தெகி |
Comments
Post a Comment